Monday 11 September 2017

பொது மருத்துவ முகாம்

பள்ளியில் என்.எல்.சி நிறுவனம் இப்பள்ளியில் பொது மருத்துவமுகாமை நடத்தியது. முகாம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஈரநிலம் தமிழரசன் மேற்கொண்டார். மருத்துவர் முருகதாஸ் அவர்களின் எம்.டி.பி. மருத்துவமனை அனைத்து விதமான ஒத்துழைப்பையும் நல்கினார்கள். நாங்கள் அனைவரும் சோதனை செய்துகொண்டோம்.  பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயனுள்ளதாக அமைந்தது. பல்ருக்கு தேவையான மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன். கண் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்க்ப்ப்ட்டன . அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்டு பொது மக்களுக்கு, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிச்சொதனை மேற்கொண்டனர். அனைத்து தன்னார்வலர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தலைமை ஆசிரியர் திரு. க.வீரபாண்டியன் அவர்கள் நன்றி கூறினார்.