Tuesday 18 December 2012

நிலவேம்பு குடிநீர் வழங்கல்

                                            பரப்புரை நிகழ்த்தும் கோட்டாட்சியர்

நிலவேம்பு குடிநீர் வழங்கும் கோட்டாட்சியர்
                                 விழாவில் அமர்ந்திருக்கும் மாணவ மாணவிகள்

இன்று விருத்தாசலம் கோட்டாட்சியர் டெங்கு விழிப்புணர்வு பரப்புரை செய்து நில வேம்பு குடிநீர் வழங்கினார். ஈர நிலம் அறக்கட்டளை நிறுவனர் ஓவியர் தமிழரசன் ஏற்பாடு செய்தார். வட்டாட்சியர்,கிராமநிர்வாக அலுவலர், ஊராட்சிமன்றத்தலைவர், வருவாய் ஆய்வாளர், சித்தமருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment