Friday 30 November 2012

உலக வாசிப்பு தினம்


உலக வாசிப்பு தினத்தை முன்னிட்டு முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைப்படி இன்று மாணவர்களுக்கு பாடநூல் அல்லாத நூலக நூல்கள் வழங்கப்பட்டு வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தினோம். பல மாணவர்கள் ஆர்வமாக வாசித்து குறிப்புகள் எடுத்தனர்.

Wednesday 28 November 2012

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்



டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் திருமதி ந.சரஸ்வதி தொடங்கி வைக்க ஆசிரியர்கள் புகழேந்தி, அக்பர்,கோவிந்தராஜ்,சுரேஷ் ஆகியோர் மாணவர்களின் ஊர்வலத்தை வழிநடத்தினர். 

Friday 9 November 2012

வாழ்வியல் திறன் பயிற்சி



செஞ்சுருள்  கழகம். விழிப்புணர்வு .

வாழ்வியல் திறன் பயிற்சி