Thursday 18 October 2012

உலக கை கழுவும் நாள்

மன்னம்பாடி அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.